கோவை: கோவை மாவட்டத்தில் நேற்றின் எண்ணிக்கையை ஒட்டியே இன்றும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் இன்று மாநில சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி, வெளியாகியுள்ளது, அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 763 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று 3 ஆயிரத்து 786 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் உள்ளது. மேலும், தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி இன்று இருவர் உயிரிழந்தனர்.
தொற்று பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 2384 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது கோவையில் 26 ஆயிரத்து 178 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 95 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதுவரை 2548 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
This website uses cookies.