கோவை: கோவை மாவட்டத்தில் நேற்றின் எண்ணிக்கையை ஒட்டியே இன்றும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் இன்று மாநில சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி, வெளியாகியுள்ளது, அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 763 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று 3 ஆயிரத்து 786 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் உள்ளது. மேலும், தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி இன்று இருவர் உயிரிழந்தனர்.
தொற்று பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 2384 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது கோவையில் 26 ஆயிரத்து 178 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 95 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதுவரை 2548 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…
This website uses cookies.