தொடர் விடுமுறை மற்றும் இன்று கொண்டாடப்பட்டு வரும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் விடுமுறையை கொண்டாட ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர்.
தமிழக மட்டுமில்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் திருபரப்பு அருவி பகுதி ஏராளமான சுற்றுலா பயணிகளலால் நிரம்பி வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் கொட்டும் தண்ணீரில் நீண்ட நேரம் நீராடி மகிழ்ந்தும் அதேபோல் அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியோடு விளையாடி வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.