தொடர் விடுமுறை மற்றும் இன்று கொண்டாடப்பட்டு வரும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் விடுமுறையை கொண்டாட ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர்.
தமிழக மட்டுமில்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் திருபரப்பு அருவி பகுதி ஏராளமான சுற்றுலா பயணிகளலால் நிரம்பி வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் கொட்டும் தண்ணீரில் நீண்ட நேரம் நீராடி மகிழ்ந்தும் அதேபோல் அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியோடு விளையாடி வருகின்றனர்.
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
புரட்டி எடுத்த பூரான் 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக,லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன்…
தமன்னாவின் ஜிம் வீடியோ வைரல் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி திரையுலகில் நீண்ட காலமாக முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா.'கேடி' படத்தில் வில்லியாக அறிமுகமாகி…
This website uses cookies.