மதுரையில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு எதிக்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். போதிய பாதுகாப்பின்மையால் திருவிழாக்களில் சோக நிகழ்வுகள் தொடர்கிறது.
“பாதுகாப்பை முறையாக திட்டமிடாததால் மதுரை திருவிழாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திருவிழாவில் உலா வந்தவர்களால் பக்தர்கள் அச்சமடைகின்றனர்
தமிழகத்தில் உளவுத்துறை இயங்குகிறதா? காவல்துறையினர் காவல் கட்டப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…
நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…
கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…
தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…
This website uses cookies.