Categories: தமிழகம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து தூக்கு போட்டு தற்கொலை : உடனே ஸ்பாட்டுக்கு வந்த அமைச்சர்.. நடந்தது என்ன?

ராணிப்பேட்டை : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை அருகே உள்ள காரை புது தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 62). இவரது மனைவி குணசுந்தரி (வயது 52). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் அறிவு மற்றும் ரமேஷ் (வயது 30) உள்ளனர்.

கடந்த 4 வருடங்களுக்கு முன் பெரிய மகன் அறிவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இளைய மகன் ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்பட்டு வந்ததால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பெற்றோர்கள் நினைத்துள்ளனர்.
ரமேஷுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது தினந்தோறும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு ரமேஷ் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த தாய் தந்தையினர் விரக்தியில் நமக்கு இனி யார் உண்டு என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தை அறிந்த அமைச்சர் எம்.ஆர் காந்தி இறந்தவர்களின் குடும்பத்தினரின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இன்ஸ்டாகிராமில் நிர்வாண வீடியோ… முதல்முறையாக மகிழ்ச்சியை பகிர்ந்த நடிகர் ஸ்ரீ!

வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…

23 minutes ago

மைனர் சிறுமியுடன் கல்லூரி மாணவன் திருமணம்.. சினிமா பாணியில் சிறுமியை கடத்திய கும்பல்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…

50 minutes ago

அவமானம்.. நிழல் முதலமைச்சர் சபரீசன் : CM குடும்பத்துக்கு பலன் கொடுக்கும் விண்வெளி கொள்கை.. அண்ணாமலை காட்டம்!

தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…

1 hour ago

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

15 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

16 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

17 hours ago

This website uses cookies.