கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
ஓசூர் சானசந்திரம் கடவுள் நகரைச் சேர்ந்த முத்து (32) என்பவர் கடந்த 2014ம் ஆண்டு, மே 12ம் தேதி 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் 9 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் முத்து மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டது. அதாவது, குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகளும், கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. அதோடு, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பு அளித்தார்.
இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.