நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் பெண் வேட்பாளர்கள்: கோவை மாநகராட்சியில் 372 பெண்கள் போட்டி..!!

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 372 பெண்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மத்திய மண்டலம் என ஒவ்வொரு மண்டலங்களிலும் 20 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் 8 லிருந்து 9 வரை பெண் வேட்பாளர்கள் போட்டியிடும் வார்டுகளாக இருக்கின்றன.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 372 பெண்கள் வேட்பாளர்ள் போட்டியிடுகின்றனர். தெற்கு மண்டலத்தில் குறைந்த அளவிலும் வடக்கு மண்டலத்தில் 93 பெண் வேட்பாளர்களும் மத்திய மண்டலத்தில் 95 பெண் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

மேலும் பொதுப்பிரிவு வார்டுகளாக அமைக்கப்பட்டுள்ள 14 வார்டுகளிலும் பெண்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இரண்டு வார்டுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வார்டுகளாக ஒதுக்கப்பட்டுள்ளன.

கோவைமாநகரைப் பொருத்தவரை தற்போது திமுக அதிமுக பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இவர்களுக்கு இணையாக சுயேச்சை வேட்பாளர்கள் களம் கண்டு வருகின்றனர். கோவை மாநகரம் முழுவதும் தற்பொழுது தேர்தல் களம் சூடு பிடித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

UpdateNews360 Rajesh

Recent Posts

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

54 minutes ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

57 minutes ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

1 hour ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

2 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

2 hours ago

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

3 hours ago

This website uses cookies.