ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் பாலசமுத்திரம் அருகே இன்று அதிகாலை சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
அதில் வேனில் 14 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ள நிலையில் அவர்களின் நான்கு பேர் உடல்கள் நசுங்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.
இதையும் படியுங்க : வார இறுதி நாளில் ஷாக் கொடுத்த தங்கம் விலை!
வேனில் பயணித்தவர்கள் திருப்பதி மலைக்கு சென்று அதே பகுதியில் உள்ள தங்களுடைய சொந்த ஊரான குடிபண்டாவுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
காயம் அடைந்தவர்கள் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். விபத்து பற்றி குடிபண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.