தலைக்கேறிய போதையில் பள்ளிக்கு வந்த 4 அரசு பள்ளி மாணவர்கள்.. வகுப்றையில் கல் வீசியதால் பரபரப்பு.. ஸ்பாட்டில் எடுத்த ஆக்ஷன்!!
விழுப்புரம் அருகே உள்ள பேரங்கியூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதியம் பள்ளிக்கு வந்த ஐயனார், ஆகாஷ், வேலாயுதம், வெங்கடேசன், ஆகிய நான்கு பேரும் குடிபோதையில் வந்து பள்ளி வகுப்பறையில் கற்களை கொண்டு அடித்து ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் வகுப்பறையில் இருந்த மாணவ மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்த போது பள்ளி தலைமை ஆசிரியர் உதயசூரியன் வளாகத்தின் கதவை மூடி அவர்கள் நான்கு பேரையும் பிடித்து திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து ஒப்படைத்தனர்.
வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நான்கு பேரையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இதே பள்ளியில் போதையில் 8 மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவரை தாக்கியதில் மாணவன் படுகாயம் அடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.