கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பாரதப்புழாவில் கபீர் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குளிக்க சென்றுள்ளார்.
குழந்தைகள் ஆற்று நீரில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக நீர் ஓட்டத்தில் சிக்கி உள்ளனர்.
இதையும் படியுங்க: புரிஞ்சுக்கோங்க சார்.. அது நீங்க இல்ல.. வைரலாகும் பார்த்திபன் பதிவு.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
இதைப் பார்த்த கபீர் மற்றும் அவரது மனைவி இருவரும் ஆற்றில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்தனர் ஆனால் நான்கு பேரும் கரை திரும்ப முடியாமல் ஆழமான பகுதிக்கு சென்று சிக்கிக் கொண்டனர்.
இவர்களுடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது அவர்களும் வந்து பல மணி நேர தேடுதலுக்கு பிறகு இறந்த நிலையில் நான்கு பேரையும் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.