கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பாரதப்புழாவில் கபீர் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குளிக்க சென்றுள்ளார்.
குழந்தைகள் ஆற்று நீரில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக நீர் ஓட்டத்தில் சிக்கி உள்ளனர்.
இதையும் படியுங்க: புரிஞ்சுக்கோங்க சார்.. அது நீங்க இல்ல.. வைரலாகும் பார்த்திபன் பதிவு.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
இதைப் பார்த்த கபீர் மற்றும் அவரது மனைவி இருவரும் ஆற்றில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்தனர் ஆனால் நான்கு பேரும் கரை திரும்ப முடியாமல் ஆழமான பகுதிக்கு சென்று சிக்கிக் கொண்டனர்.
இவர்களுடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது அவர்களும் வந்து பல மணி நேர தேடுதலுக்கு பிறகு இறந்த நிலையில் நான்கு பேரையும் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.