ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் 4 பேர் தலைக்கவசம் இன்றி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இருசக்கர வாகனத்தில் 2 மட்டுமே பயணிக்க வேண்டும் என போக்குவரத்து விதிமுறைகள் இருப்பினும், அதனை காற்றில் பறக்கவிட்டு குடும்பத்தினர் மற்றும் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருவது வாடிக்கையான ஒன்றாகும்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் 4 நபர்கள் தலைக்கவசம் இன்றி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.
ஆண்டகலூர்கேட் பகுதியில் இருந்து ராசிபுரத்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில் 4 பேர் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டதில் குழந்தையைப் போல் இளைஞர் ஒருவர் பெட்ரோல் டேங்க் மீது ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு செல்லும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
போக்குவரத்து காவல்துறையினர் முறையாக பணிகளில் ஈடுபட்டு இதுபோல பயணம் செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.