கோவை : 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை,ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2019 ஆம் ஆண்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ரங்கன் என்பவரது மகன் செல்வராஜ் (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கினை விசாரித்து வந்த மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்,ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு கூடுதலாக கடுங்காவல்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.