கோவை: உள்ளாட்சி தேர்தலுக்காக கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று மத்திய அமைச்சர் எல்.முருகன் நேர்காணல் நடத்தினார்.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள் மற்றும் மாநகர மாவட்ட எல்லையில் உள்ள ஏழு பேரூராட்சிகளில் 105 வார்டு களுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளித்வர்களிடம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் ஜி கே செல்வகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார் ஆகியோர் அடங்கிய குழு இந்த நேர்காணலை நடத்தியது.
காலை 10 மணிக்கு துவங்கிய நேர்காணலில் விருப்ப மனு அளித்த 475 பேர் கலந்து கொண்டனர். சட்டமன்ற தொகுதி வாரியாக நடக்கும் இந்த நேர்காணல் இரவு வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.