கோவை: உள்ளாட்சி தேர்தலுக்காக கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று மத்திய அமைச்சர் எல்.முருகன் நேர்காணல் நடத்தினார்.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள் மற்றும் மாநகர மாவட்ட எல்லையில் உள்ள ஏழு பேரூராட்சிகளில் 105 வார்டு களுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளித்வர்களிடம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் ஜி கே செல்வகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார் ஆகியோர் அடங்கிய குழு இந்த நேர்காணலை நடத்தியது.
காலை 10 மணிக்கு துவங்கிய நேர்காணலில் விருப்ப மனு அளித்த 475 பேர் கலந்து கொண்டனர். சட்டமன்ற தொகுதி வாரியாக நடக்கும் இந்த நேர்காணல் இரவு வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.