5 நாட்கள் ஓய்வு.. குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வந்த CM ஸ்டாலின் : போலீசார் கட்டுப்பாட்டில் நட்சத்திர விடுதி!
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு ஓய்வுக்காக வருகை புரிந்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த அவர் மதுரையில் இருந்து வாகனத்தில் கொடைக்கானலுக்கு வருகை புரிந்தார் .
பாம்பார்புரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி வரும் மே மாதம் 4 ஆம் தேதி வரை ஓய்வு எடுக்க உள்ளார் .
மேலும் படிக்க: தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடை விதிங்க.. டெல்லி நீதிமன்றத்தில் வந்த மனு.. கடைசியில் நடந்த TWIST!
தொடர்ந்து பாமார்புரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
This website uses cookies.