ஒருவர் மீது ஒருவர் என ஒரே இருசக்கர வாகத்தில் சாகச பயணம் செய்த பள்ளி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி மாணவர்கள் 5 பேர் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்தவாரு ஒரே இருசக்கர வாகனத்தில் ஆபத்தை உணராமல் மிக ஆபத்தான சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பார்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும், வீடியோவில் பதிவாகியுள்ள வாகன எண்ணை வைத்து விரிஞ்சிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு இருசக்கர வாகனம் கொடுத்தால், அவர்களின் பெற்றோர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கண்டிப்பான உத்தரவு இருந்தும், பள்ளி மாணவர்கள் இதுபோன்று ஆபத்தை உணராமல் அஜாக்கிரதையாக இருப்பது கல்வியாளர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.