500 ரூபாயா, 1000 ரூபாயா? பாஜக கொடி அணிந்த பூசாரி தட்டில் பணம் வைத்த பாஜக வேட்பாளர்..!!!
திருவள்ளூர் பாஜக வேட்பாளர் பொன்.வி பாலகணபதி தேர்தல் விதிகளை மீறி சாமி தரிசனம் செய்த போது பெண் பூசாரியின் தட்டில் பணம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட எறையூர் சித்தம்பாக்கம், மொன்னவேடு, பீமன் தோப்பு
சென்றாயன்பாளையம் உட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு சென்ற அவர் சாமி தரிசனம் செய்த பின்னர் பெண் பூசாரிக்கு இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட ஆயிரம் ரூபாயை பூசாரி கற்பூர தீபாராதனை தட்டில் வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் விதிகளை மீறி வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் பெண் பூசாரிக்கு ஆயிரம் ரூபாய் காணிக்கை தட்டில் கொடுத்த பாஜக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.