இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் 500 மெட்ரிக் டன் பால் பவுடர் அனுப்பும் பணிகளை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து இலங்கைக்கு தமிழக அரசு சார்பாக இலங்கை வாழ் மக்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மூலம் 500 மெட்ரிக் டன் பால் பவுடர் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, ஆவின் பால் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பாலை கையாளும் திறன் கொண்ட இந்த பால் பண்ணையில், 20 மெட்ரிக் டன் பால் பவுடர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது .
இதிலிருந்து 500 மெட்ரிக் டன் பால் பவுடர் நிவாரணமாக வழங்குவதற்கான பணிகள் ஆவின் நிறுவனமான அம்மாபாளையம் சேலம் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆவின் பால் பவுடர் தொழிற்சாலைகளிலிருந்து பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், இந்த ஆய்வின் போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோர் உடன் இருந்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.