படிக்க வந்த 15 வயது மாணவியை படுக்கைக்கு அழைத்த 59 வயது மின்வாரிய அதிகாரி : அதிர்ச்சி சம்பவம்!!!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இ .பி. காலனி பகுதியை சேர்ந்தவர் 59 வயதான கந்தசாமி. இவர் நிலக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்
இவரது வீட்டில் தனது உறவினரின் 15 வயது மகள் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி இரவு கந்தசாமி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் சிறுமி புகார் அளித்துள்ளார் .
புகார் குறித்து உரிய விசாரணை நடத்துவதற்கு நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபிக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன் பெயரில் ஆய்வாளர் பேபி கந்தசாமியின் வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணையில் ஈடுபட்டார்.
விசாரணையில் மின்வாரிய மேற்பார்வையாளர் கந்தசாமி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
15 வயது மாணவியை 59 வயது மின்வாரிய மேற்பார்வையாளர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.