கோயம்புத்தூர் மாநகராட்சியில் VARDHAN INFRASTRUCTURE LIMITED திடக்கழிவு மேலாண்மை பணியினை டிப்பர் லாரிகள் மூலம் மேற்கொண்டு வந்தது.
அந்த பணியானது ஒப்பந்த காலம் முடிவடைந்தும் சுமார் 3 ஆண்டு காலம் காலநீடிப்பும் செய்து கொடுத்திருந்தனர்.
ஆனால் கால நீட்டிப்பு செய்து கொடுத்த காலத்திற்கு விலை உயர்வு (Price escalation) வழங்கவில்லை என்றும் விலை உயர்வினை வழங்க வேண்டும் என்று கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேல் வழக்கு தொடுத்திருந்தனர்.
இதையடுத்து இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செளந்தர், விலை உயர்வினை வழங்க 6 வாரங்களுக்குள் பரிசீலனை செய்ய கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
This website uses cookies.