6 வருட காதல்.. கடும் எதிர்ப்பால் தாலி கட்டிய கோயம்புத்தூர் மாப்பிள்ளை : தண்டவாளத்தில் தலையை வைத்த ஜோடிகள்!
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே புதுச்சத்திரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(26). இதே ஊரைச் சேர்ந்தவர் தேன்மொழி. இவர்கள் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2020 ஆண்டு தேன்மொழிக்கு கோயமுத்தூரை சேர்ந்த முரளி என்பருவுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. முரளி தனது மனைவி தேன்மொழியுடன் கோயமுத்தூரில் வாழ்ந்து வந்துள்ளார்.
திருமணத்திற்கு பின்பும் தேன் மொழியும் மணிகண்டனும் பழகி வந்துள்ளனர். தேன்மொழி அடிக்கடி மணிகண்டவுடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இதனை கண்ட முரளி மனைவியை கண்டித்துள்ளார்.
இதனை அடுத்து தேன்மொழி மணிகண்டன் உடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். தனது மனைவியை காணவில்லை என்ன முரளி கோயமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை பாலக்காட்டில் இருந்து பழனி செல்லும் ரயில் முன்பு விழுந்து தேன்மொழியும் மணிகண்டனும் தற்கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்த பழனி ரயில்வே போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து பழனி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.