கோவை : கோவையை சேர்ந்த ‘செஃப்’ 6 அடி உயரத்தில் பர்க்கர் தயாரித்து கலாம் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
கோவையை சேர்ந்தவர் அஜித்குமார் நாவாவூர் பகுதியில் ஜாம்மீஸ் என்ற உணவு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த சூழலில் இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் உயரமான பர்க்கர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட அஜித்குமார் 6 அடி 1 அங்குலம் உயரத்தில் பர்க்கர் ஒன்றை தயாரித்துள்ளார்.
இந்த பர்க்கரை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சித்த அஜித்குமார், இதற்கான நிகழ்வை ஏற்பாடு செய்தார். அதன்படி, கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இவர் இடம்பிடித்துள்ளார்.
6 அடி உயரமுள்ள இந்த பர்க்கர் இந்தியாவிலேயே உயரமான பர்க்கர் என்ற பர்க்கர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த சாதனை நிகழ்வில் மெரைன் கல்லூரி நிறுவனர் அருண் பிரசாத், எம்.ஓ.இ நிறுவனர் நவனீதன், மெரைன் கல்லூரி முதல்வர் ராமையா செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.