திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே அரங்கம் குப்பம் கிராமத்தில் வசிப்பவர் மீனவரான அஜித்குமார் இவரது எட்டு மாத ஆண் குழந்தை சர்வேஷ்.
சிறிய பிளாஸ்டிக் பந்தை வாயில் வைத்து விளையாடிய போது தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு வந்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் தொண்டையில் சிக்கிய பந்தை எடுப்பதற்கு முயற்சி செய்து பந்தை வெளியே எடுத்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதற்க பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு குழந்தை மருத்துவமனையிலேயே இறந்துள்ளது.
இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.