சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி, கடநத் 5ஆம் தேதி இரவு 11 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியை மிரட்டி பணம், நகை கேட்டுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மூதாட்டி தன்னிடம் எதுவும் இல்லை என கூற, மூதாட்டியை சரமாரியாக தாக்கிய மர்மநபர் பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடியுள்ளார்.
இதையும் படியுங்க: கோவையில் ஜல்லிக்கட்டு திருவிழா பணிகள் விறுவிறு… 750 காளைகளுடன் மல்லுக்கட்டும் 500 காளையர்கள்..!!
இதையடுத்து மூதாட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.
தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் ஜாம்பஜார் பகுதியை சேர்ந்த 39 வயதான நாகராஜ் என்பவர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய சென்ற போது தப்பியோட முயன்று கீழே விழுந்து கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டதாக, ஏப்ரல் 7ஆம் தேதி இரவு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.