உயிரை பறித்த 8,550 ரூபாய்.. விவசாயியை கொன்ற வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசப்பா(57). இவரை கடந்த 2017ம் ஆண்டு பேரக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமிநாராயணன்(31) என்பவர், வெங்கடேசப்பா என்பவரை வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் தேவகாணப்பள்ளி என்னும் கிராமத்திற்கு அருகே உள்ள தைலந்தோப்பிற்கு அழைத்து சென்றுள்ளார்.
ஏற்கனவே லட்சுமிநாராயணன் என்பவரின் நண்பர்களான பசவராஜ்(30), சந்தோஷ் குமார்(30) ஆகியோர் ஏற்கனவே காத்திருந்து வெங்கடேசப்பாவை கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது
வெங்கடேசப்பா பணம் கொடுக்க மறுத்ததால் மூவரும், கத்தியால் குத்திக்கொலை செய்து 8550 ரூபாய் பணத்தை திருடி சென்றதாக தளி போலிசார் வழக்குப்பதிவு செய்து
இந்த வழக்கு ஒசூரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தநிலையில் நீதிபதி திருமதி ரோஸ்லின் துறை அவர்கள் லட்சுமிநாராயணன், பசவராஜ்,சந்தோஷ் குமார் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நிருபணம் செய்து மூவருக்கும் தலா ஆயுள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்..
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.