திருச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை ஆபாசமாக பேசி அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்நத் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி புத்தார் நால் ரோடு பகுதியில் இன்று காலை பாஜக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய பாஜக உறுப்பினர் லட்சுமி நாராயணன் உட்பட 11பேர் மீது உறையூர் காவல்துறையினர் 5பிரிவின் கீழ் வழக்கு பதிவு 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் பாஜக திருச்சி மாவட்டச் தலைவர் ராஜசேகரன், இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் கௌதம், ரமேஷ், ஹரி, லட்சுமி நாராயணன், நாகேந்திரன், பரஞ்சோதி, காளீஸ்வரன், பரஞ்சோதி ஆகிய 9 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுதல், ஆபாச வார்த்தைகளால் பேசுதல் உள்ளிட்ட
கைது செய்ததை தொடர்ந்து அவர்கள் 9பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சோதனை எடுத்த பின்னர் ஜுடிஷியல் மேஜிஸ்ட்ரேட்டர் எண்6 நீதிபதி சிவகுமார் வீட்டில் அவரது முன்பு ஆஜர்படுத்தினர்.
பிஜேபியினர் 9 பேர் கைது செய்யப்பட்டதை அறிந்த பாஜகவினர் திருச்சி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அங்கு மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சம்பவ இடத்திற்கு வந்து கைது செய்யப்பட்டவர்களை சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து அங்கு காவல்துறை துணை ஆணையர் அன்பு மற்றும் காவல்துறையினர் அசம்பாவிதம் ஏதும் நடத்தாமல் தடுக்கும் வகையில் குவிக்கப்பட்டனர்.
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
This website uses cookies.