புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் நிலையத்தில் விமலா என்ற பெண் காவலர் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். மேலும் தற்போது அவர் ஒன்பது மாதம் நிறைமாத கர்ப்பிணியாகவும் உள்ளார்.
இந்நிலையில் இவர் பள்ளத்துபட்டியில் உள்ள தனது வீட்டிலிருந்து இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு மண்டையூர் காவல் நிலையத்திற்கு பணிக்குச் சென்றபோது எதிரே வந்த கார் விமலாவின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: இசைவாணி விவகாரம்.. ஹைதராபாத்தில் இருந்தது ஏன்? கஸ்தூரி பளீச் பதில்!
இந்நிலையில் ஒன்பது மாதம் நிறைமாதமான கர்ப்பிணி பெண் காவலர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து மண்டையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
This website uses cookies.