கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே 9 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த நெடுங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து அந்த சிறுமி உறவினருடன் வீட்டிற்கு செல்வதற்காக நின்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அத்திப்பாக்கம் மேட்டு தெருவைச் சேர்ந்த சகாயநாதன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், உறவினர் அங்கு வந்தபோது சகாயநாதன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தையிடம் உறவினர் கூறியதையடுத்து மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் செய்த மணலூர்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சகாயநாதன் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வைரலாகும் செல்வராகவனின் இன்ஸ்டா வீடியோ நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படம் பயங்கர ஹிட் அடித்து வசூல்…
சைந்தவிக்கு எப்போதும் நல்ல மனசுங்க இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் ஜி வி பிரகாஷ்,இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் 'கிங்ஸ்டன்'…
நடிகர் பாண்டியன் இறப்பின் கொடூர பின்னணி தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் பாண்டியன்,இவர்…
சென்னையில் பிரபல சினிமா பட இயக்குநருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதகாரிகள் அதிரடியாக முடக்கியுள்ளனர். ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ்…
இயக்குனராகும் டைட்டானிக் பட ஹீரோயின் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இயக்கிய திரைப்படம் டைட்டானிக். ஒரு கப்பலில்…
நான் செத்தா விஜய் சேதுபதி தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என பிரபல நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில்…
This website uses cookies.