குளித்தலை அருகே விவசாய மானாவாரி நிலத்தில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், வீரியபாளையம் பஞ்சாயத்து, கண்ணமுத்தம்பட்டியைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான மானவாரி தோட்டத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாடு மேய்க்க சென்றுள்ளார்.
மாடு மேய்த்து கொண்டிருந்த இடத்தில் திடீரென்று ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. பயந்து அங்கிருந்து வெளியேறிய விவசாயி பள்ளத்தை குறித்து ஊர் மக்களிடம் தெரிவித்தார்,
ஊர் மக்கள் திடீர் பள்ளத்தை ஆச்சரியத்துடன் பார்க்க வந்தனர். இந்தப்பள்ளமானது மூன்று அடி அகலம், 10 அடி ஆழத்தில் பள்ளம் இருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற வீரிய பாளையம் பஞ்சாயத்து தலைவர் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த பள்ளம் எதனால் ஏற்பட்டது காரணத்தை குறித்து அதிகாரிகள் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சதீஷ் இப்போது எப்படி இருக்கிறார்? 2002 ஆம் ஆண்டு தங்கர் பச்சன் இயக்கத்தில் பார்த்திபன்,நந்திதா தாஸ்,தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளியான…
கூலி படத்தின் ஓடிடி மற்றும் வெளிநாட்டு உரிமம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’…
நாங்கள் இன்னும் விவாகரத்து பெறவில்லை கடந்த ஆண்டு நவம்பரில்,ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் 29 ஆண்டு…
அரசியல் அழுத்தம் காரணமா? விஜய் தொலைக்காட்சியில் நீண்ட ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா?" நிகழ்ச்சி,சமூகம்,அரசியல்,கலாச்சார தலைப்புகளில் மக்கள் மத்தியில்…
ஸ்ருதி ஹாசனின் கருத்து சினிமா நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை பலரும் தற்போது விமர்சித்து வருகின்றனர்.பல முன்னணி நடிகைகள் தங்களது…
ஏ.ஆர்.ரகுமானின் உடல்நிலை உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும்,ஆஸ்கர் விருதாளருமான ஏ.ஆர்.ரகுமான் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…
This website uses cookies.