விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5 மணிக்கு 15 வயது சிறுவன் 38 வயதுடைய நபரின் ஓட்டை போடப்பட்டதால் பாமகவினர் அதனை தடுத்துள்ளனர்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அந்த இடத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் பாலு வாக்குச்சாவடிக்கு வந்து தேர்தல் அலுவலரிடம் இது குறித்து கேட்டபோது உரிய பதிலளிக்காததால் தேர்தலை நடத்த விடாமல் நிறுத்தினார்.
இதனை படம் எடுக்க வந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் ஓட்டு போட வந்த பொதுமக்கள் அரை மணி நேரம் காத்திருந்தனர் .
பின்னர் திமுகவினர் அங்கு வந்து ஓட்டு சாவடிக்குள் உள்ளே நுழைந்தனர் இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. அந்தப் பகுதி சுற்றியுள்ள அதிரடி படையினர் மற்றும் காவல்துறையினர் கப்பியாம்புலியூர் ஒட்டுச்சாவடிக்கு வந்து கூட்டத்தை கலைத்தனர்.
பின்னர் ஓட்டு சாவடியில் இருந்து பாமகவினரை வெளியேற்றினர். அதன் பிறகு திமுகவினரையும் வெளியேற்றி ஆறு மணிக்கு மேல் உள்ளே இருந்தவர்களை மட்டும் அனுமதித்து ஓட்டு போட்டனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.