விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5 மணிக்கு 15 வயது சிறுவன் 38 வயதுடைய நபரின் ஓட்டை போடப்பட்டதால் பாமகவினர் அதனை தடுத்துள்ளனர்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அந்த இடத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் பாலு வாக்குச்சாவடிக்கு வந்து தேர்தல் அலுவலரிடம் இது குறித்து கேட்டபோது உரிய பதிலளிக்காததால் தேர்தலை நடத்த விடாமல் நிறுத்தினார்.
இதனை படம் எடுக்க வந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் ஓட்டு போட வந்த பொதுமக்கள் அரை மணி நேரம் காத்திருந்தனர் .
பின்னர் திமுகவினர் அங்கு வந்து ஓட்டு சாவடிக்குள் உள்ளே நுழைந்தனர் இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. அந்தப் பகுதி சுற்றியுள்ள அதிரடி படையினர் மற்றும் காவல்துறையினர் கப்பியாம்புலியூர் ஒட்டுச்சாவடிக்கு வந்து கூட்டத்தை கலைத்தனர்.
பின்னர் ஓட்டு சாவடியில் இருந்து பாமகவினரை வெளியேற்றினர். அதன் பிறகு திமுகவினரையும் வெளியேற்றி ஆறு மணிக்கு மேல் உள்ளே இருந்தவர்களை மட்டும் அனுமதித்து ஓட்டு போட்டனர்.
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
This website uses cookies.