16 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 18 வயது ஐடிஐ மாணவன் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள தனியார் ஐடிஐயில் படித்து வருகிறான்
மாணவன் வீட்டு அருகே 10ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த 16 வயது சிறுமியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி ,பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாத போது ஐடிஐ மாணவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்
இது குறித்து சிறுமி அவரது பெற்றோருடன் தெரிவித்துள்ளனர். அதன்படி பெற்றோர்கள் வேலூர் சமூக பாதுகாப்பு நலத்துறை அலுவலகத்திற்கு புகார் அளித்தனர்.
அதன்படி அதிகாரிகள் விசாரணை செய்ததில் சிறுமி 9 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல சமூக பாதுகாப்பு நலத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்
இது குறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் மாணவனை கைது செய்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.