தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த சிவா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் மணி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் சிவாவால் பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடன் வாங்கியவரின் 19 வயது மகளான ராணி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
சிவா பணம் கொடுக்க முடியாத நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு சிவாவின் மகள் ராணியை பணம் கொடுத்த மணி என்பவர் தூண்டுதலின் பேரில் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த பழனி, நவநீத், சுரேஷ், ஹரி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து ராணியை காரில் கடத்திச் சென்று காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
அதை வெளியில் தெரிவித்தால் வலைதளங்களில் போட்டு விடுவதாக மிரட்டியதாக பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்பொழுது 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இளம் பெண் கொடுத்த புகாரின் சம்பந்தப்பட்ட ஐந்து நபர்களும் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.