ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு குழந்தையின் அவசர சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது புஞ்சைபுளியம்பட்டி அருகே சைரன் சத்தம் எழுப்பியபடி ஆம்புலன்ஸ் சென்று கொண்டு இருந்தபோது ஆம்புலன்ஸ் முன்புறம் சென்று கொண்டிருந்த TN63-S-6181 என்ற பதிவெண் கொண்ட சிவப்பு நிற இன்னோவா கார் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு நீண்ட நேரம் வழி விடாமல் சென்றுள்ளது.
இந்த காட்சியை ஆம்புலன்ஸ் டிரைவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் செல்லும் வாகனங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தும் இதை அலட்சியம் செய்யும் வகையில் நடந்து கொண்ட வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.