தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ராஜேந்திரநகரில் உள்ள கோல்டன் ஹைட்ஸ் காலனியில் நான்கு வயது குழந்தையை இரண்டு தெரு நாய்கள் துரத்தி வந்து கடித்து தாக்கின.
இதையும் படியுங்க : இட்லி கடையில் எதிர்பாரா டுவிஸ்ட்.. வெயிட்டான நடிகருடன் மாஸ் காட்டும் தனுஷ்..!!
குழந்தையின் தாய் உடனடியாக ஓடி வந்ததால் நாய்கள் குழந்தையை விட்டு சென்றன. குழந்தையின் கால்கள், இடுப்பு மற்றும் தொடைகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஐதாராபாத் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சி.சி. கேமிரா காட்சிகள் வெளியான நிலையில் தொடர்ந்து தெருநாய்களின் தாக்குதல் எங்கு பார்த்தாலும் நடைபெறும் நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காயப்பட்டு வருகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.