கடந்த 2019 ஆம் ஆண்டு 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் வாழ்நாள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆலங்குப்பம் ஊராட்சியில் தனியாக வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த கவிதாஸ் (வயது 26) என்ற இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.
இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு வாழ்நாள் வரை (இயற்கை மரணம் வரை) சிறை தண்டனை விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு அளித்துள்ளார்
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.