பிரபல தனியார் வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… போலீசார் அலர்ட் : பரபரப்பு!!!
விழுப்புரம் நகர மையத்தில் எம் எல் எஸ் குழுமத்திற்கு சொந்தமான கிரீன்ஸ் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்தில் உள்ள அலுவலகத்திற்கு பேசிய மர்ம நபர் ஒருவர் உங்கள் வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சற்று நேரத்தில் வெடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
இதை அடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து தற்போது விழுப்புரம் போலீசார் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வந்து தீவிரமாக சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களை போலீசார் வந்து தற்போது வெளியேற்றி வருகின்றனர். மேலும் இந்த வணிகவாளாகத்தில் மூன்று திரையரங்குகள், துணிக்கடை மளிகை கடை ஆகியவை இயங்கி வருகின்றன.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.