பிரபல தனியார் வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… போலீசார் அலர்ட் : பரபரப்பு!!!
விழுப்புரம் நகர மையத்தில் எம் எல் எஸ் குழுமத்திற்கு சொந்தமான கிரீன்ஸ் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்தில் உள்ள அலுவலகத்திற்கு பேசிய மர்ம நபர் ஒருவர் உங்கள் வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சற்று நேரத்தில் வெடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
இதை அடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து தற்போது விழுப்புரம் போலீசார் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வந்து தீவிரமாக சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களை போலீசார் வந்து தற்போது வெளியேற்றி வருகின்றனர். மேலும் இந்த வணிகவாளாகத்தில் மூன்று திரையரங்குகள், துணிக்கடை மளிகை கடை ஆகியவை இயங்கி வருகின்றன.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.