பரமக்குடி தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மை பணியாளர் ஊசி போடும் அதிர்ச்சி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனை சமீபத்தில் தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. பரமக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதி மக்கள் அதிக அளவு பரமக்குடி அரசு மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.
பரமக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக இருக்கும் ஒருவருக்கு அங்குள்ள தூய்மை பணியாளர் ஊசி போடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இவ்வாறு சிகிச்சை அளிப்பதால் அவ்வப்போது உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மருத்துவர்கள் சரி செய்து நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.