திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாலிடெக்னிக் கல்லூரியில் 17 வயதான சிறுமி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தனது காதலனுடன் பேருந்தில் சென்றிருப்பது போன்ற வீடியோவை பழனியை சேர்ந்த முஜிப் ரகுமான் என்பவர் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார்.
பின்னர் அதை வைத்து அந்த சிறுமியிடம் நல்லவர் போல் நடித்து கல்லூரிக்கு செல்லும்போது என்னுடைய காரில் ஏறு இல்லையென்றால் அம்மாவிடம் போட்டோவை காட்டி விடுவேன் என்று கூறி சிறுமியை காரில் கட்டாயப்படுத்தி ஏற்றியுள்ளார்.
பின்னர் அந்த சிறுமி காரில் ஏறும்போதே ஆடியோ ரெக்கார்ட் செய்துள்ளார். அப்போது அந்த இளைஞர் அவனோடு தான் உல்லாசமாக இருப்பாயா என்னுடன் உல்லாசமாக இருக்க மாட்டாயா? என்றும் ,அதற்கு நேற்றே தற்கொலை செய்து கொண்டுருப்பேன் என்று சிறுமி கூறுகிறார்.
அப்போது நேற்றே அதை செய்திருக்க வேண்டும் என்று கூறுவது போல , அஞ்சு நிமிசம் டச் மட்டும் பன்னிக்கறேன் என்பது அழைப்பது போலவும் ,சிறுமி கண்ணீர் விட்டு அழுகிறார்.
அந்த இளைஞர் சமாதான படுத்திய ஆடியோ வைரல் ஆகி வந்தது. இந்த நிலையில் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
மேலும் படிக்க: பாமக, விசிக ரெண்டுமே சாதி கட்சிதான்.. அதானிக்காக நான் ஏன் உழைக்கணும் : பரபரப்பை கிளப்பும் பிரமுகர்!
போலீசார் அந்த இளைஞரை விசாரணைக்கு அழைத்து வந்தனர். குழந்தைகள் நல காப்பக அதிகாரிகளிடம் நடந்ததை கூறியுள்ளார். பின்னர் குழந்தைகள் நல அலுவலக அதிகாரிகள் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து அந்த இளைஞர் போக்சோ வழக்கு மற்றும் பிற வழக்குகளில் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.