கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஓடும் அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி,நிற்காமல் சென்ற பேருந்து வைரலாகும் காட்சிகள்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரை ஓடும் அரசு பேருந்தில் இருந்து மாணவி ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெய்யாற்றின் கரை பகுதியை சேர்ந்த ஐடி முதலாம் ஆண்டு மாணவி வனிதா திருவானந்தபுரம் செல்ல அரசு பேருந்தில் செல்லும் போது படிக்கட்டின் அருகே நின்றுள்ளார்.
பேருந்து காசநோய் சந்திப்பு பகுதியில் வரும் போது கதவு திடீரென திறந்து நிலையில் மாணவி கிழே விழுந்தார். பின்னர் பேருந்து நிற்க்காமல் சென்ற நிலையில் பொதுமக்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்
இந்த நிலையில் காட்சிகள் வைரலான நிலையில் நெய்யாற்றின் கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…
டி. இமான் தனிப்பட்ட வாழ்க்கை தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர்…
சிவகாசியில், மனைவியின் தகாத உறவைத் தட்டிக் கேட்ட கணவர் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
குடும்பஸ்தன் திரைப்படம் – ஓடிடி & வசூல் சாதனை! மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான குடும்பஸ்தன் திரைப்படம் திரையரங்குகளில் பெரிய…
திருப்பூர் மாவட்ட திமுகவை நான்காக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்ப்பட்டுள்ள நிலையில், இதனால் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என…
தென்னிந்திய சினிமாவில் ஜொலித்து வந்த நடிகை செளந்தர்யா விபத்தில் மரணமடையவில்லை எனவும், அது திட்டமிட்ட கொலை என்றும் சிட்டிபாபு என்பவர்…
This website uses cookies.