கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஓடும் அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி,நிற்காமல் சென்ற பேருந்து வைரலாகும் காட்சிகள்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரை ஓடும் அரசு பேருந்தில் இருந்து மாணவி ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெய்யாற்றின் கரை பகுதியை சேர்ந்த ஐடி முதலாம் ஆண்டு மாணவி வனிதா திருவானந்தபுரம் செல்ல அரசு பேருந்தில் செல்லும் போது படிக்கட்டின் அருகே நின்றுள்ளார்.
பேருந்து காசநோய் சந்திப்பு பகுதியில் வரும் போது கதவு திடீரென திறந்து நிலையில் மாணவி கிழே விழுந்தார். பின்னர் பேருந்து நிற்க்காமல் சென்ற நிலையில் பொதுமக்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்
இந்த நிலையில் காட்சிகள் வைரலான நிலையில் நெய்யாற்றின் கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
This website uses cookies.