கடலில் குளிக்க சென்ற போது அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்… ஷாக் கொடுத்த RED LIGHT HOUSE!!
திருவள்ளூர் மாவட்டம் மணலி பகுதியை சேர்ந்தவர் மீஞ்சூரில் தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சைன்ஸ் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் யோகேஷ். இன்று நண்பர்களுடன் பழவேற்காடு கடலில் குளிப்பதற்காக லைட் ஹவுஸ் கடற்கரைக்கு சென்று உள்ளார்.
அங்கு கடலில் குளிக்கும் போது கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடியுள்ளார். அங்கிருந்தவர்கள் மீனவர்களின் உதவியுடன் யோகேஷை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் யோகேஷ் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மற்ற மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
This website uses cookies.