கடலில் குளிக்க சென்ற போது அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்… ஷாக் கொடுத்த RED LIGHT HOUSE!!
திருவள்ளூர் மாவட்டம் மணலி பகுதியை சேர்ந்தவர் மீஞ்சூரில் தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சைன்ஸ் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் யோகேஷ். இன்று நண்பர்களுடன் பழவேற்காடு கடலில் குளிப்பதற்காக லைட் ஹவுஸ் கடற்கரைக்கு சென்று உள்ளார்.
அங்கு கடலில் குளிக்கும் போது கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடியுள்ளார். அங்கிருந்தவர்கள் மீனவர்களின் உதவியுடன் யோகேஷை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் யோகேஷ் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மற்ற மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.