Categories: தமிழகம்

ஒரே நேரத்தில் இரு குழந்தைகளை பறிகொடுத்த தம்பதி.. வயல்வெளியில் விளையாட சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த துயரம்!

ஒரே நேரத்தில் இரு குழந்தைகளை பறிகொடுத்த தம்பதி.. வயல்வெளியில் விளையாட சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த துயரம்!

திருவள்ளூர் மாவட்டம் அருகே உள்ள கிராமம் கண்ணியம்பாளையம் ஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில் வசிப்பவர் முனுசாமி வயது 44.

ஒரு தனியார் பேப்பர் மில் கம்பெனியில் வேலை செய்கிறார். தாயார் ஜீவா வயது 37.தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்.

முனுசாமியும் ஜீவாவும் வேலைக்கு சென்ற நிலையில் பள்ளிக்கு விடுமுறை என்பதால் விஷ்வா வயது 12 7ஆம் வகுப்பு மாணவன். சூர்யா வயது 11. 6ஆம் வகுப்பு மாணவன். இருவரும் வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் விளையாடுவதற்காக சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் காலை 8:30 மணி அளவில் சென்று அவ்வழியாக சென்று பார்த்த போது இருவரும் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கிராம மக்களுக்கு அளித்த தகவலின் பேரில் உடனடியாக அங்கு சென்று பார்த்த போது இருவரும் மின்சாரம் தாக்கி இறந்தது தெரிந்தவுடன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சோழவரம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சோத்து பெரும்பேடு மின்வாரிய ஊழியர் மற்றும் விவசாயின் அலட்சியம் காரணமாக அண்ணன் தம்பி இருவர் உயிர் இழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

1 hour ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

2 hours ago

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

2 hours ago

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

4 hours ago

மகன் தீ விபத்தில் சிக்கியதை அறிந்தும் மக்களை சந்தித்த துணை முதல்வர்.. நெகிழ வைத்த பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…

4 hours ago

This website uses cookies.