செல்போன் கடையில் விலை உயர்ந்த கைகக்கடிகாரத்தை திருடிய தம்பதி : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிர் புரம் ஹை பயானிக்கல் என்ற கடையில் செல்போன் மற்றும் கை கடிகாரம் விற்பனை செய்து வருகின்றனர்
நேற்று அந்த கடைக்கு வந்த ஒரு தம்பதியினர் அவருடைய செல்போனுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்டியுள்ளனர்.இருக்கையில் இருந்த பெண்மணி அருகில் உள்ள கை கடிகார பாக்ஸ் எடுத்து அவர் தனது பையில் போட்டு கொண்டார்.
இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.இது குறித்து கடை நிர்வாகி தகவலாக கூறியதாவது கை கடிகாரத்தின் மதிப்பு 2500 ரூபாய் இருக்கும் எனவும் கைகடிகாரம் திருட்டு சம்பவம் குறித்து எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
This website uses cookies.