கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய காளிமுத்து. இவர் முன்னாள் மின்வாரிய ஊழியராக பணியாற்றியவர்.
இந்நிலையில் இன்று காலை தனது மனைவியிடம் நடைப்பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வராததால். அவரது மகன் ஆனந்தனுக்கு அவர் தாய் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தனர். அப்பொழுது காளிமுத்து நண்பர் ஒருவர் ஆனந்தனை தொடர்பு கொண்டு அவரது தந்தை புட்டுவிக்கி சாலையில் உள்ள நொய்யல் ஆற்றில் நீரில் மூழ்கி இறந்து உள்ளதாக தகவல் தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் அங்கு சென்று பார்த்தார். அவரது தந்தை இறந்து கிடந்தார். மேலும் இது குறித்து பேரூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை கனமழையாக பெய்து அப்பகுதியில் உள்ள நொய்யல் ஆறு நிரம்பி செல்கிறது. நீரில் மூழ்கி தான் உயிரிழந்தாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ? என காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.