மதுரை ஆவினில் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர்.
மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்ற பால் பாக்கெட்டில் செத்துப் போன ஈ இருந்ததால் பால் பாக்கெட் திரும்ப பெறப்பட்டது.
பேக்கிங் செய்யும்போது தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆவின் பால் பாக்கெட் விற்பனையில் ஊழல் நடைபெறுவதாகவும், அளவு குறைந்துள்ளதாக தமிழக பாஜக அண்மையில் புகார் தெரிவித்திருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்த மின் கட்டண விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என அடுத்தடுத்து தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தந்த நிலையில் சமீபத்தில் ஆவினில் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் ஆவின் பால் பாக்கெட்டில் இறந்து போன ஈ கிடந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.