கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கோவை மட்டுமல்லாமல் திருப்பூர் நீலகிரி ஈரோடு சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அருகே சாலையில் நடந்த செய்த நபர் தலைக்கு ஏறிய போதையில் திரைப்படங்களில் ரோபோ செல்வது போன்று மெதுவாக நடந்து சென்றும், திடீரென அசையாமல் நிற்பது போன்ற செய்கைகளை செய்தவாறு நடந்து சென்றார்.
இதனை அங்கிருந்த ஒரு நபர் தனது செல்போனில் வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார் அது தற்பொழுது வைரலாகி வருகிறது.
மேலும் அப்பகுதியில் கடந்து சென்ற பொதுமக்கள் சிறிது நேரம் இன்று அவர் ரோபோ போன்று வானில் நடக்கும் காட்சிகளைப் பார்த்து சிரித்து ரசித்தவாறு கடந்து சென்றனர்.
மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி…
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…
அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு…
முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
This website uses cookies.