கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கோவை மட்டுமல்லாமல் திருப்பூர் நீலகிரி ஈரோடு சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அருகே சாலையில் நடந்த செய்த நபர் தலைக்கு ஏறிய போதையில் திரைப்படங்களில் ரோபோ செல்வது போன்று மெதுவாக நடந்து சென்றும், திடீரென அசையாமல் நிற்பது போன்ற செய்கைகளை செய்தவாறு நடந்து சென்றார்.
இதனை அங்கிருந்த ஒரு நபர் தனது செல்போனில் வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார் அது தற்பொழுது வைரலாகி வருகிறது.
மேலும் அப்பகுதியில் கடந்து சென்ற பொதுமக்கள் சிறிது நேரம் இன்று அவர் ரோபோ போன்று வானில் நடக்கும் காட்சிகளைப் பார்த்து சிரித்து ரசித்தவாறு கடந்து சென்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.