காங்., பிரமுகருக்கு சொந்தமான பாழடைந்த வீட்டில் மது அருந்திய கும்பல்.. தட்டிக் கேட்டவர் முகத்தில் பட்டாசு கொளுத்தி வீசிய கொடூரம்!!
கோவை பீளமேடு கோபால்சாமி நாயுடு பின்புறம் முன்னாள் காங்கிரஸ் எம்பி பிரபு அவர்களுடைய பழமையான வீடு உள்ளது.
தற்போது அங்கு யாரும் இல்லாததால் பாழடைந்துள்ளது. இந்த நிலையில் தீபாவளியான நேற்றுமுன் தினம் அந்த இடத்திற்கு இரவு ஆறு பேர் வந்து மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
அருகில் குடியிருக்கும் பாலசுந்தரம் கேள்வி கேட்டுள்ளார். அப்போது அந்த நபர்கள் பட்டாசை கொளுத்தி அவர் வீட்டிற்குள் வீசியும் முகத்தில் வீசியும் சென்று உள்ளனர்.
இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தும் எந்தவித புகார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த அவர் இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல அந்த பகுதியில் ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.