அரசு மருத்துவமனைக்குள் பயணிகளுடன் புகுந்த அரசு பேருந்து… ஓட்டுநரின் நெகிழ்ச்சி சம்பவம்!!
சூளகிரி அருகே திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் மயங்கி விழுந்த பெண்: ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பேருந்தில் பயணிகளுடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஓட்டுநரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது
பெங்களூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி 60 பயணிகளுடன் அரசு பேருந்தை ஓட்டுநர் முருகன் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஓட்டிவந்தபோது 50 வயது மதிக்கதக்க பெண் மயங்கி விழுந்துள்ளார்..
பேருந்து நிறுத்தப்பட்டு ஆம்புலன்சை அழைத்தும் வர தாமதமானதால் 60 பயணிகளுடன் அரசு பேருந்தை சூளகிரியில் உள்ள 24மணிநேர இலவச அவசர சிகிச்சை மையத்தில் சேர்த்துள்ளனர்
மயங்கி விழுந்த பெண் திருப்பத்தூரை சேர்ந்த பாக்யலட்சுமி(55) என தெரியவந்தநிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணை பேருந்தை நேரடியாக சிகிச்சை மையத்திற்க்கே ஓட்டி சென்று பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர், நடத்துனரின் மனதாபிமான செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது..
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.