மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பாம்பு ஏறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இருசக்கர வாகன சீட்டின் கீழே பதுங்கி இருந்த பச்சை பாம்பை உயிருடன் பிடித்து மரத்தில் விட்டனர்.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அவர்கள் கொண்டுவரும் வாகனத்தை அலுவலக கட்டிடம் பின்புறம் நிறுத்தி வைப்பது வழக்கம்
இந்த நிலையில் வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்த பாலாஜி என்பவர் ( Enfield ) இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்று விட்டு மீண்டும் வாகனத்தை எடுக்க வரும்போது வாகனத்தின் சீட்டின் கீழே பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்
பின்பு அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தின் சீட்டை அப்புறப்படுத்தி பதுங்கி இருந்த பச்சை பாம்பை பாதுகாப்பாக பிடித்து சென்று உயிருடன் மரத்தில் விட்டனர் இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.