மொத்தமாக வந்த யானைக் கூட்டம்… 60 யானைகள் வந்ததால் அச்சம் : 10 கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!!
கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப்பகுதிலிருந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் யானை கூட்டங்கள் தமிழகத்திற்குள் நுழைந்து சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடையும்.அதேபோல் இந்த ஆண்டும் ஜவளகிரி என்னும் வனப்பகுதி வழியாக நூற்றுக்கு மேற்பட்ட காட்டு யானைக் கூட்டங்கள் தமிழக எல்லைக்குள் புகுந்தது,
பல குழுக்களாக பிரிந்த யானை கூட்டங்கள் தற்போது 60 க்கும் மேற்ப்பட்ட யானை கூட்டங்கள் தேன்கனிக்கோட்டை வழியாக சூளகிரி அடுத்த சானமாவு வனப்பகுதிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு வந்தடைந்தது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சானமாவு வனப்பகுதியில் இருந்து கெலமங்கலம், ஊடேதுர்கம் வழியாக வனப்பகுதிக்கு விரட்டியடிக்கபட்டது.
தற்போது விவசாய நிலத்தில் பயிரிடபட்ட ராகி, நெல் அறுவடை காலம் என்பதால் யானைக் கூட்டங்களை விரட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு 60 காட்டு யானைகள் வந்தடைந்தது, இதனை தொடர்ந்து சானமாவு வனப்பகுதியில் உள்ள 10 க்கும் மேற்பட்ட வனப்பகுதி ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து கண்காணித்த வந்த வனத்துறையினர் யானைக் கூட்டங்களை நேற்று மாலை முதல் 20க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் விரட்டும் பணியை மேற்கொண்டனர்,
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
This website uses cookies.