தோட்டத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கும்பல் நடத்திய நாடகம் : திகைக்க வைத்த திருப்பூர் சம்பவம்!!
திருப்பூர் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா சட்டவிரோதமாக விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் பல்லடம் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில் வீடு வாடகைக்கு எடுத்து மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த அக்பர் சேட், மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்த அசாருதீன் ஆகிய இருவரும் சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 100 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தோட்டத்தில் வீடு வாடகைக்கு எடுத்து சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்து வந்த இரண்டுபேர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் கே ஜி சிக்னேச்சர் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் அமைந்துள்ளது. இந்த…
சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி, கடநத் 5ஆம் தேதி இரவு 11 மணி அளவில் வீட்டில்…
அஜித்-ஷாலினி ஜோடி அஜித்-ஷாலினி ஆகிய இருவரும் “அமர்க்களம்” திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்போதே அவர்களுக்குள் காதல் பூத்தது. அதனை தொடர்ந்து…
கோவையில் நாளை மறுநாள் செட்டிபாளையம், எல்.என்.டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர்…
உன் Goal என்ன? டாக்டர் ஆகவேண்டும், Engineer ஆக வேண்டும், வக்கீல் ஆகவேண்டும், முதல்வர் ஆகவேண்டும் என பலருக்கும் பல…
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். 47 வயதாகும் விஷால் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.…
This website uses cookies.