கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்தில் இந்து சமய அறநிலையலத்துறைக்கு கட்டுப்பாட்டில் 13 நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஐராதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் கடந்தவாரம் வழக்கம் போல சுவாமிக்கு பூஜைகள் செய்யப்பட்டு மாலை அர்ச்சகர் கோவில் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் அடுத்தநாள் காலையில் வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பேரிகை போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் விசாரணையில் 300 கிராம் வெள்ளி பொருட்கள் கோவிலில் இருந்து மர்ம நபர்கள் திருடி சென்றது விசாரனையில் தெரியவந்துள்ளது.
இதுக்குறித்து போலிசார் விசாரணை நடத்தி வந்தநிலையில், இன்று காலை கோவிலில் திருடப்பட்ட பொருட்கள் மூட்டையில் கட்டியவாறு கோவில் முன்பே மர்மநபர்கள் வைத்து சென்றுள்ளனர்.
மேலும் படிக்க: கோவிஷீல்டு நிறுவனத்தின் கேன்சர் மருந்துகளை நிறுத்த முடிவு : இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!
கோவிலில் திருடப்பட்டவை மீண்டும் கோவில் முன்பே வைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.