ஊட்டிக்கு கேஸ் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி.. பர்லியார் அருகே பற்றி எரிந்த தீ : பரபரப்பில் விரைந்த தீயணைப்புத்துறை!
கோவை மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் பர்லியர் பகுதியில் பத்தடி பாலம் என்ற இடத்தில் கேஸ் நிரப்ப கொண்டுவரப்பட்ட 300 காலி சிலிண்டர்களுடன் TN 43 L7573 லாரி வாகனத்தின் ஓட்டுநர் தியாகராஜன் ஓட்டிக்கொண்டு வரும்போது லாரியின் இடதுபுற பின்பக்க டயர் உராய்வின் காரணமாக தீப்பற்றி எரிந்ததில் லாரியின் இடதுபுற டயர் மற்றும் ஒரு பகுதி சேதம் அடைந்தது.
தீப்பற்றி அறிவதாக கிடைத்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறை, காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்றுஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது .
மேற்படி சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.தீ விபத்து காரணமாக மேட்டுப்பாளையம் உதகை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கோத்தகிரி சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.